பக்கங்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

engengu kaaninum blogs thaan....

என் புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல நானும் blog ஆரம்பித்து விட்டேன். மற்ற blogkallai படிக்கும்போது தான் தெரிகிறது. அச்சில் போலவே இதிலும் நம்மைவிட கெட்டிக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்... வழக்கம் போல எழுதுவதை குறைத்துக்கொண்டு  படிக்க ஆரம்பித்துவிட்டேன்.  ஜெயமோஹனை எப்போது திறந்தாலும் புதியதாக ஏதாவது இருக்கும். மனிதனுக்கு எழுத்தில் உள்ள வெறி பிரமிக்க வைக்கிறது. அவர் மூலவாகவும் , அவர் வாசகர் மூலவாகவும்  தெரிந்த BLOGS :
1 . shajiwriter ,blogspot .com - ஷாஜியின் இசை விருந்து
2 azhiyachudarkal .blogspot  -நல்ல இலக்கிய விருந்து.
3. Pirapanchakudil . blogspot.com-ரமீஸ்  பிலாலி யின் விஷேமான கலன்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.
4 . Nanchilnadan .blogspot . com - அவரது கதைகளைபோலவே அவரது blog -ம அரு நாஞ்சில் நாடு தலைவாழை விருந்து.
5  drnarasimman .blospot .com - wildlife conservation - லில் ஆர்வமுள்ள ஒரு மருத்துவர். அனைவருக்கும்  , handmade  cards  - அனுப்பிகிராராம். அவருடைய சில captions  சுவையாக இருக்கிறது.

இன்டர்நெட் தருகிற வெளி பிரமிக்கவைக்கிறது. வாழ்த்துக்கள்!  .