அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அன்புடன்
ராமகிருஷ்ணன்
சங்கசித்திரங்கள மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளை குறித்து பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாக குறிப்பிடடு இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா ? பதிப்பகத்தின் பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும்
அன்புடன்
ராமகிருஷ்ணன்