பக்கங்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

                         சங்கசித்திரங்கள மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய  படைப்பாளிகளை குறித்து பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாக குறிப்பிடடு  இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா ? பதிப்பகத்தின்  பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த  உதவியாக இருக்கும் 

அன்புடன்

ராமகிருஷ்ணன்