பக்கங்கள்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

KAVITHAI - SAAR VANAKAM

ஆமா சார் ஆமாமா சார்,
இல்ல சார் இனிமே இல்ல சார்,
சரி சார், சாரி சார்,
அப்படியா சார், அடடே சார்,
ஆஹா சார், ஓஹோ சார்,
அறிந்தும் , அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும்,
மன்னித்து காத்தருள வேண்டும்
என் சாரப்பனே!

கருத்துகள் இல்லை: