அக்னிக்குயில்
A.RAMAKRISHNAN
பக்கங்கள்
Home
SUYA THAMPATTAM
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
KAVITHAI - SAAR VANAKAM
ஆமா சார் ஆமாமா சார்,
இல்ல சார் இனிமே இல்ல சார்,
சரி சார், சாரி சார்,
அப்படியா சார், அடடே சார்,
ஆஹா சார், ஓஹோ சார்,
அறிந்தும் , அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும்,
மன்னித்து காத்தருள வேண்டும்
என் சாரப்பனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக