பக்கங்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

kavithai- kalakanakku

அறுபது  நொடிகள் கழிந்தால்
ஒரு நிமிடமாகும்,
மூவாயிரத்து அறுநூறு  நொடிகள்  கழிந்தால்
ஒரு மணியாகும்
எண்பத்தி ஆராயிரத்து    நானூறு  நொடிகள் கழிந்தால்
ஒரு நாளாகும்
ஒரு மாதம் முடிய
இருபத்தஞ்சு  லட்சத்து  தொன்நீற்றிரண்டாயிரம்
நொடிகள் கழிய வேண்டும்
இந்த கணக்கு   உங்களுக்கு தெரிந்திருக்கும்
எனக்கும் தெரிந்து தான் இருந்தது.
ஆனால் இப்போது தெரிவது போல
எப்போதும் தெரிந்ததில்லை

கருத்துகள் இல்லை: