பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2010

KULIR ... KULIR... PAYANGIRA KULIR...

முதல் முதலாக வட இந்தியாவில் WINTER - ஐ அனுபவிக்கிறேன். குளிர் நல்ல அனுபவம் தான் . சரியான ஆடைகளை சரியான  நேரத்தில் அணிந்துகொண்டால்  பெரிய பிரச்சினை இல்லை. நன்றாக பசிக்கிறது. SIGNATURE விஸ்கியும், முட்டை பொரியலும், சில்லி சிக்கனும் குளிர் நேரத்தில் கொஞ்சம் அதிகம் ருசிக்கத்தான் செய்கிறது. ஆனால் குளிர் நேரத்தில் தனிமை அதிகமாகத்தான் தோன்றுகிறது. எத்தனை ஆடை அணிந்தாலும் சில குளிர்கள் போவதேயில்லை.....

ஜனனியும் கௌதமும் இருக்கிற போட்டோவை DESKTOP -இல் வைத்திருக்கிறேன். ஒரு அற்புதமான புன்னகை கணத்தை கேமரா அழகாக சிறை பிடித்து  விட்டது.  எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத புன்னகை.....

கருத்துகள் இல்லை: