பக்கங்கள்

திங்கள், 6 செப்டம்பர், 2010

AZHI SOOL ULAGU

 ஆழி சூழ் உலகு என்ற நாவல் நான்  சமீபத்தில் படித்ததில் என்னை கவர்ந்தது.  கடந்த ஐந்து வருடங்களில் வந்த மிக முக்கியமான நாவல்களில் ஓன்று . ஜோ டி குருஸ் எழுதியது. அபாரமான நாவல். மீனவர்களின் வாழ்வை, அந்த ஜீவிதத்தின் ஆன்மாவை இவ்வளவு வீச்சுடன் சொன்ன நாவல் ஏதுமில்லை. அந்த வாழ்வு ஆன்மாவிலேயே  ஊறிப்போயிருக்கிற  ஒரு படைப்பாளிக்குத்தான்  இது சாத்தியம்.ரொம்ப நாளைக்கப்புறம் இரவு இரண்டு மணிவரை விழித்து படித்தது மட்டுமல்ல , ரொம்பநேரம் தூங்காமல் நாவலை அசை போட்டுகொண்டயிருந்ததும் இந்த நாவலில்தான். எங்கே இருந்தீர்கள் குருசு இத்தனை நாளாய்... !

கருத்துகள் இல்லை: